பாராளுமன்றத்தின் வாகனம் நிறுத்திமிடத்தில் ஊடக சந்திப்பை நடாத்திய கூட்டு எதிர்க்கட்சி

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கார் நிறுத்துமிடத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர். நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்க அரசாங்கம் தங்களுக்கு இடம் ஒதுக்கித் தரவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதனாலேயே தாம் கார் நிறுத்தும் இடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்துகின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டளஸ் அழகப்பெரும,கெஹலிய ரம்புக்வெல்ல,வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -