தவிசாளராக முழுக்கம் அப்துல் மஜீத், மூத்த துணைத் தலைவராக ராவூத்தர் நைனா முகம்மத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக முழுக்கம் அப்துல் மஜீத் நேற்று (29) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (28) அதன் தலைமையகமான தாருஸ் ஸலாத்தில் கட்சித் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர் வகித்து வந்த மூத்த துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவூத்தர் நைனா முகம்மத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -