கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி மதுரா 9 ஏ சித்தி.!

க.கிஷாந்தன்-
28.03.2017 அன்று வெளியிடப்பட்டுள்ள கா.பொ.த சாதாரண தரபரீட்சை பெறுபேறுகளின படி கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.

அந்தவகையில் பாடசாலையின் மாணவி பரசுராம் மதுரா 9 ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார். இவர் பரசுராம் சுபத்ரா தம்பதிகளின் புதல்வியாவார்.

பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் வெற்றிகளுக்காக உழைத்திருக்கின்ற பாடசாலை ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியுள்ள பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் ஆர்.சிவலிங்கம் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -