நைஜீரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவின் மெய்டுகுரி என்ற மாநிலத்திலே் இரு வேறு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதாகவும் இதில் சிக்கியே நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த மாநிலத்தின் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போகோ ஹராம் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொர்நோ மாநில பொலிஸ் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -