திடீர்சேதணைகள் - 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

மு.இராமச்சந்திரன்-
ஸ்கெலியா மற்றும் நல்லத்தன்னி பகுதிகளிலுள்ள வர்த்த நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைக்குற்படுதியதில் 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு வருகை தரும் யாத்திரிகைளின் நலன் கருதி 11.03.2017 திடீர்சேதணைகள் மேற்கொண்டதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இருவேறு குழுக்கலாக மஸ்கெலியா நகர் மற்றும் நல்லத்தன்னி பகுதிகளீலும் உணவகங்கள். பேக்கரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை நிலையங்களும் சோதணைக்குற்படுத்தப்பட்டது காலவதியாக பொருட்கள். பழுதடைந்த. பொருட்கள் என பல்வேறு குறைபாடுகளுடைய 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களும் மஸ்கெலியா பிரதேச சுகாதார பரிசோதகர்களுமே தீடீர் சோதணையில் ஈடுபட்டர் சிவனொளி பதமலை பருவகாலத்தை முன்னிட்டு தொடர்ந்து இவ்வாறான சோதணைகள் இடம்பெறும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -