சைட்டமுடன் தனக்கு தனிப்பட்ட வகையில் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை -ராஜித



மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தனக்கு தனிப்பட்ட வகையில் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை எனவும், சைட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் மாணவர்களுடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி தன்னுடன் அனைத்து பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். டைலிசிலோன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -