ஏறாவூர் குப்பை மேட்டுப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த முதலமைச்சர்


இஸ்ஸத் முஸ்தபா-
 
றாவூர் பொது மக்களுக்கும் நகர சபைக்கும் பாரிய இடைஞலாக இருந்த குப்பை மேட்டுப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுதட தந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்

ஏறாவூர் வாவிக்கரையோரம் குப்பை மேட்டினால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்பட்டதுடன் டெங்கு போன்றை நோய்களும் சில இடங்களில் பரவி இருந்தன,

இதையடுத்து உடனடியாக இராணுவத்தினருடன் தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வாவிக்கரையோர குப்பை மேட்டினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெத்தார்,

தற்போது குப்பைமேடு அகற்றப்பட்டுள்ளதுடன் அந்தக் காணியை சமப்படுத்தி பொதுமக்களின் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -