இஸ்ஸத் முஸ்தபா-
ஏறாவூர் பொது மக்களுக்கும் நகர சபைக்கும் பாரிய இடைஞலாக இருந்த குப்பை மேட்டுப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுதட தந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்
ஏறாவூர் வாவிக்கரையோரம் குப்பை மேட்டினால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்பட்டதுடன் டெங்கு போன்றை நோய்களும் சில இடங்களில் பரவி இருந்தன,
இதையடுத்து உடனடியாக இராணுவத்தினருடன் தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வாவிக்கரையோர குப்பை மேட்டினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெத்தார்,
தற்போது குப்பைமேடு அகற்றப்பட்டுள்ளதுடன் அந்தக் காணியை சமப்படுத்தி பொதுமக்களின் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏறாவூர் வாவிக்கரையோரம் குப்பை மேட்டினால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்பட்டதுடன் டெங்கு போன்றை நோய்களும் சில இடங்களில் பரவி இருந்தன,
இதையடுத்து உடனடியாக இராணுவத்தினருடன் தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வாவிக்கரையோர குப்பை மேட்டினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெத்தார்,
தற்போது குப்பைமேடு அகற்றப்பட்டுள்ளதுடன் அந்தக் காணியை சமப்படுத்தி பொதுமக்களின் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.