25 நிமிடங்களுக்கு மேலாக ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்.திடீர் தியானம்..!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்மூடி தியானம் மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவும் சூழலில் இரவில் ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம் செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். திடீர் தியானத்தில் உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் 25 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து கண்களைமூடி முதல்வர் ஓ.பி.எஸ். தியானம் மேற்கொண்டார். ஜெயலலிதா மறைவை அடுத்து டிச.5-ம் தேதி நள்ளிரவில் முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -