மஹ்தி ரோஸன் அக்தார் கிண்ணியா மத்திய கல்லூரியினால் கௌரவிப்பு.!

ஹஸ்பர் ஏ ஹலீம் -
வெளியான உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின் படி அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் திருமலை மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் இன்று (11) ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் அபிவிருத்திச் குழு உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டார்.

கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து வீதி ஊர்வளமாக வாகன பவணியில் வீதி ஊர்வலமாகவும் வலம் வந்ததையும் இதன் போது ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து 50000 ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -