கடந்த சில நாட்களாக எமது பொத்துவில் பிரதேசத்தில் திருடங்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் இன்று 2017.01.27 ம் திகதி அதிகாலை 03.00 மணியளவில் ஐந்து திருடர்கள் பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில்(Twenty House) வைத்து ஊர் நலன்வரும்பிகளால் பிடிக்கப் பட்டு, அதன் பின்னர் குறித்த ஐந்து பேரையும் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், ஆரம்ப கட்ட விசாரணையின் போது இவர்கள் நிந்தவூர் மற்றும் பாலமுனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.
குறிப்பு: இவர்களில் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸ் விசாரணை தொடர்கிறது.
மேலும், ஆரம்ப கட்ட விசாரணையின் போது இவர்கள் நிந்தவூர் மற்றும் பாலமுனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.
குறிப்பு: இவர்களில் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸ் விசாரணை தொடர்கிறது.