மட்.விவகாரம்: அமைதியாக இருக்கவும் - நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது- CM

கிழக்கு மாகாணத்தில் இன்று ஏற்பட்டுள்ள இனவாதக் கும்பலின் அத்து மீறழ்களை உடைத்தெறிந்து கிழக்கில் சிறந்த பாதுகாப்பை வழங்கவேண்டியது அரசின் கட்டாயக் கடமை எனவே உடனடியாக மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் சரியான பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதியின் மூலம் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். 

எனவே, மக்கள் பொறுமை காத்து அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.  

ஊடகப்பிரிவு-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -