பதுளை மற்றும் அநுராத புரத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் பஸ் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள்

துளை மற்றும் அநுராதம் ஆகிய இடங்களில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7 வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்ச தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது என அர­சாங்கம் முன்­வைத்­துள்ள வர­வு­செ­லவுத் திட்ட மும்­மொ­ழிவுக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். வீரகேசரி

இதனைக் கிளிக் செய்யவும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -