கிழக்கு முதலமைச்சர் காரியாலயத்தில் சுடர் ஒளியின் 15 வது ஆண்டு நிறைவையொட்டி ”ஒளி சுமந்த வலி”

அபு அலா -
சு
டர் ஒளியின் 15 வது ஆண்டு நிறைவையொட்டி ”ஒளி சுமந்த வலி” சிறப்பு மலர் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02) கிழக்கு மாகாண முதலமைச்சரின் திருகோணமலை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த சிறப்பின் மலர்களை கிழக்கு மாகாண முலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத், முதலமைச்சரின் ஊடகச் செயலாளரும் இம்போட் மிரர் இணையத்தளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எஸ்.எல்.முனாஸ் மற்றும் முதலமைச்சரின் ஊடகப் பிரிவின் ஊடகவியலாளர் முஹம்மட் மௌசும் ஆகியோர்களுக்கு இந்த ”ஒளி சுமந்த வலி” சிறப்பு மலர் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த ”ஒளி சுமந்த வலி” சிறப்பு மலரினை கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் சுகாதார அமைச்சரின் ஊடக இணைப்பாளரும், ஊடகவியலாளருமான பைஷல் இஸ்மாயில் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரீப் சம்சுதீன், ஜே.லாஹிர், சிப்லி பாறூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -