நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட சந்திப்பு..!

இக்பால் அலி-
ண்டி நகரிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு நத்தார் பண்டிகையை முன்னிட்டு கண்டி புனித அந்தோனியார் கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரதான ஆண்டகை வணபிதா ஐவன் ஜயசுந்தர அவர்களுடனான விசேட சந்திப்பு இன்று 24-12-2016 கண்டி கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது கண்டி நகரிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சார்பாக அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான் , கண்டி ஓராபி பாஷா நிலையத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் சலீம்டீன், இஸ்மாயீல் ஹாஜியார், மதார் ஹாஜியார் மற்றும் அஸ்ஹர் ஹாஜியார் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -