ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக்கல்லுரியின் ஒன்பதபவது பட்டமளிப்புவிழா..!

றாவூர் பைசானுல் மதினா அரபுக்கல்லுரியின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று (18.12.2016) கல்லூரியின் பணிப்பாளர் அல்ஹாஜ் மௌலவி ஐ.அப்துல் றஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டடு சிறப்பித்தார். இந் நிகழ்விழ் உலமாக்கள் கல்லூரி மாணவர்கள், உற்பட பலர்கலந்துகொண்டனர். 

இப்பட்டமளிப்பு விழா நிகழ்வின்போது ஏழு மாணவர்கள் ஆலிம்கலாக பட்டம்பெற்றுக்கொண்டதுடன் ஐந்து மாணவர்கள் ஹாபிழ்களாக பட்டம்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -