பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் வகையிலான ஒழுக்கக் கோவையொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் இந்த ஒழுக்கக் கோவை தயாரிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த ஒழுக்கக்கோவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதத்தில், சபையில் வாக்கெடுப்புக்கு விட்டு சட்டமாக நிறைவேற்றப்படவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -