தமிழக இலங்கை எழுத்தாளர்களின் 22நூல்கள் வெளியீடு..!

காரைதீவு நிருபர் சகா-
ந்தியாவின் தமிழகம் மற்றும் இலங்கை தமிழ்எழுத்தாளர்களின் 22நூல்களின் வெளியீட்டுவிழாவும் விற்பனையும் நாளை 11ஆம் திகதி ஞாயிறன்று மாலை 4மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் கம்பன்கழகத்தலைவர் தெ.ஈஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

மணிமேகலைப்பிரசுரத்தின் இவ் 22 நூல்களின் வெளியீட்டுவிழாவிற்கு சிங்கப்பூர் துபாய் இந்தியாவிலிருந்து எழுத்தாளர்கள் பலர் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

இலங்கை எழுத்தாளர்களுள் கிழக்கிலங்கையைச்சேர்ந்த இளம் எழுத்தாளர் வை.சுந்தரராஜா ஆசிரியரின் தமிழர் சமுகஅமைப்பில் சான்றார் எனும் நாடார் வரலாறு நூல்ஒன்றும் இன்று வெளியாகவுள்ளது. இவர் காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரியின் ஆசிரியராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -