ஏறாவூர் அப்துல் மஜீட் மாவத்தையிக்கு மின்சார விஸ்த்தரிப்புத்திட்டம்..!

மின்சக்தி எரிசக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் அப்துல் மஜீட் மாவத்தையிக்கான மின்சார விஸ்த்தரிப்பு திட்டம் இன்று (21.12) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பாரளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.

இந் நிகழ்வின்போது இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் கிளையின் பொறுப்பதிகாரியான சி.சிவேந்திரன் மற்றும் ஏறாவூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல்,பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -