கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரசபைத் தெரிவு..!

பாறுக் ஷிஹான்-
கிளிநொச்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இத்தெரிவு நடைபெற்றது.

இதன் போது கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத் தெரிவில் அதிகாரசபைச் செயலாளர் இஇருபது அதிகாரசபை உறுப்பினர்கள் மற்றும் ஐந்து அதிகாரசபைக்கான ஆலோசகர்கள் என்பன தெரிவுசெய்யப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது பிரச்சனைகளை நேரடியாகவும் இகடிதம் மூலமும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

இத் தெரிவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரது பிரத்தியேக செயலாளர் இராமநாதன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர் கட்சியின் உறுப்பினர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -