பாறுக் ஷிஹான்-
கிளிநொச்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இத்தெரிவு நடைபெற்றது.
இதன் போது கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத் தெரிவில் அதிகாரசபைச் செயலாளர் இஇருபது அதிகாரசபை உறுப்பினர்கள் மற்றும் ஐந்து அதிகாரசபைக்கான ஆலோசகர்கள் என்பன தெரிவுசெய்யப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது பிரச்சனைகளை நேரடியாகவும் இகடிதம் மூலமும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
இத் தெரிவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரது பிரத்தியேக செயலாளர் இராமநாதன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர் கட்சியின் உறுப்பினர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.