மட்டக்களப்பில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்புக்கு பயணித்த புகையிரதம் புனாணையில் பொதுபலசேனா ஆர்ப்பாட்டக்காறர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுபலசேனாவில் ஆர்ப்பாட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள இப்புகையிரதத்தில் பயணிகள் இருப்பதாக அங்கிருந்து இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவிக்கிறார். மேலதிக தகவலுக்கு இம்போட்மிரருடன் இணைந்திருங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -