பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான ஊமைப்பெண்ணுக்கு ரூ.3 இலட்சம் நஷ்டஈடு..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை - மொறவெவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் 38 வயதுடைய ஊமைப்பெண்னொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்னுக்கு 3 இலட்சம் நஷ்டஈடு வழங்குமாறும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் உத்தரவிட்டார்.

இவ்வாறு தண்டனம் விதிக்கப்ட்டவர் திருகோணமலை-அத்தாபெந்திவெவ பகுதியைச்​சேர்ந்த சுஜித் பிரேமரத்ன (30வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் வீட்டிலிருந்த ஊமைப்பெண்ணை கடந்த 2011-01-18ம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியதாக மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -