20,000 ரூபா ரொக்கம் 200,000 ரூபா சரீர பிணை யில் விடுதலையானார் மட்டக்களப்பு சிவகீதா பிரபாகரன்

விபச்சார விடுதி நடாத்திய குற்றச்சாட்டில் ஒக்டோபர் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேரும் சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா 20,000 ரூபா ரொக்கம் மற்றும் 200,000 ரூபா சரீர பிணையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சாஜில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -