காற்பந்தாட்ட வீரர்கள் உட்பட 72 பேருடன் விமானம் விபத்து..!

பிரேசில் நாட்டு காற்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 72 பேருடன் விமானமொன்று கொலம்பியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொலிவியாவிலிருந்து பயணிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

‘Chapocoense’ என்ற பிரேசிலிய கால்பந்தாட்ட கழக அணி வீரர்களே விமானத்தில் இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -