மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் அமைச்சர் றிஸாட் தலைமையில்..!

மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் (26/09/2016) இணைத்தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் ஆரம்பமானது இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான Dr.சிவமோகன், மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிரிஸ்கந்தராஜா ஆகியோரும் வடமாகாண சபை குழுக்களின் பிரதித்தலைவர் அன்டெனி ஜெகனாதன் உறுப்பினர்களான ரவிகரன், சிவனேசன், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப சகல தரப்பினரும் பூரண ஒத்தழைப்பை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் இவ்வருட இறுதிக்குள் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து சகல வேளைதிட்டங்களையும் நிறைவு செய்ய சகல அதிகாரிகளும் பூரண ஒத்தழைப்பை வழங்கவேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -