மனிதர்களுக்கே மதிப்பளிக்காத இந்த உலகில், நாய்க்கு மதிப்பளித்த நபர் தொடர்பான செய்தியே இது. போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியை கடப்பதற்காக நின்றுக்கொண்டிருந்த நாய்க்கு வீதியை கடக்க வாகனங்களை நிறுத்தி சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்த பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கை, அனைவருக்கும் ஓர் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகின்றோம்.
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
RELATED POSTS
மனிதர்களுக்கே மதிப்பளிக்காத இந்த உலகில் நாய்க்கு மதிப்பளித்த பொலிஸ் உத்தியோகத்தர் - வீடியோ
Reviewed by
impordnewss
on
8/21/2016 04:35:00 PM
Rating:
5