வர்த்தகர் சகீப் கொலை விவகாரம்: புலனாய்வு பிரிவின் அதிரடி நடவடிக்கை

ம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரையான வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி கமராக்களை ஆராய்வதற்கு புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி நேற்று முதல் அந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள கமராக்களை சோதனையிட்ட அவர்கள் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். அத்துடன் அவர் மாவனல்லை வரை கடத்திச் செல்லப்பட்டிருந்தமையினால் அங்கு வரை வீதிகளில் குறித்த சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் பயண பாதையை கண்டுபிடிக்க நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -