மகிந்த ஆதரவு உறுப்பினர்கள் பலரின் பதவிகள் பறிப்பு..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பதிதாக 40 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மகிந்த ஆதரவு உறுப்பினர்கள் வகித்த பதவிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன. தொகுதி அமைப்பாளர்கள் 16 பேரும், மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேரும் ஜனாதிபதியினால் இன்று நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மகிந்த ஆதரவு உறுப்பினர்களான காமினி லொக்குகே, கோகிலா குணவர்தன, சஞ்சய சிரிவர்தனகே, சரத் குமார குணரத்ன, சந்தன ஜெயகொடி, பவித்ரா வன்னியாராச்சி, கெஹெலிய ரம்புக்வெல, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, ஜகத் பாலசூரிய உள்ளிட்டவர்கள் வகித்த பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -