மீனோடைக்கட்டு, பாலமுனை, ஒலுவில் போன்றவை தமிழர்களுக்கு சொந்தமானவை என்கிறார் -நிராஜ்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட வரலாறு ஆதாரங்களுடன் வைத்திருக்கிறோம். பல கோயில்களை அழித்து தமிழர்களை அழித்திருக்கிறார்கள். தமிழர்களின் காணிகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டிவழங்கும்போது ஊடகவியலாளர்   நிராஜ் டேவிட் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:

அம்பாறை மாவட்டத்தில் சம்மந்துரை வீரமுனை, அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு, பாலமுனை. ஒலுவில், திராய்க்கேணி நிந்தவூர் முருகன் கோயில்க, கரவாகு பிள்ளையார் கோயில், அட்டப்பளம்  போன்ற இடங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், இன்னும் பல இடங்கள் மீண்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். என்கிறார் பிரபல மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்..

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -