அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் பின் தங்கிய பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற வரலாற்று சிறப்பு மிக்க இரண்டு பௌத்த விகாரைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 10ம் திகதி விஜயம் செய்யவுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கோமரங்கடவெல பிரதேசத்தில் அமைந்துள்ள ரங்கிரி உல்பொத்த புறான ரஜமஹா விகாரையில் அமைக்கப்பட்டுள்ள சிலையினை திறந்து வைக்கவுள்ளதாகவும் வில்கம் விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலையினை திறந்து வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -