அரசாங்கம் விடுத்த அறிவித்தலையும் பொருட்படுத்தாது பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்...!

சேவைக்கு இன்று கட்டாயம் சமூகமளிக்குமாறு அரசாங்கம் விடுத்த அறிவித்தலையும் பொருட்படுத்தாது பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் சேவையை விட்டும் சுயமாக நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.

இருப்பினும், தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எட்வட் மல்வத்த தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -