க.கிஷாந்தன்-
கித்துல்கல ஸ்ரீ சுதர்ஷனாராமய விகாரையின் வருடாந்த மகா பெரஹாரா 22.08.2016 அன்று வீதி வலம் வந்தது. இந்த பெரஹாராவில் பாரம்பரிய மற்றும் புதிய கலாசார நிகழ்வுகள், யானைகளின் பவனி என்பன விசேடமாக இடம்பெற்றது. இதன்போது பெருந்திரளான பௌத்த அடியாளர்களும், பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -