நாவலப்பிட்டியில் பல துறைகளில் பங்காற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு - பிரதம அதிதியாக அமைச்சர் ஹக்கீம்

ஷபீக் ஹுஸைன்-
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள உலமாக்கள், ஆசிரியர்கள, சமூக சேவையாளர்கள் மற்றும் கலை இலக்கியத்துறை, விளையாட்டுத் துறை போன்ற பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று ஆர்.எம்.ரியால் பவுண்டேஷன் (21) ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின்போது வாலந்தோட்ட முஸ்லிம் மகா வித்தியாலம், மபாகந்த முஸ்லிம் மகா வித்தியாலயம், சென் மேரிஸ் கல்லூரி மற்றும் சேலான் ப்ரிட்ஜ் அஸ்ஹர் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் போட்டோ கோப்பி இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -