குவைத்திலிருந்து 71 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்...!

குவைத்தில் சட்ட விரோதமான முறையில் தொழில் புரிந்த 71 இலங்கையர்களைகுவைத்தில் வைத்து இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் உத்தரவிற்கிணங்க குறித்த இலங்கை பிரஜைகள் குழு பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தில்தரையிறக்கப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட 71 பேரில் 9 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 4 மற்றும் 6 வருடங்கள் குவைத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமாக தொழில் புரிந்துள்ளார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தில் இவ்வாறான காரணங்கள் காரணமாக 1,151 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 221 இலங்கையர்கள் பாதுகாப்பான வீடுகளில் இருந்து இவ்வாறு தொழில் புரிந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் கூறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -