5000 பேர் என சொல்லியதால் ஆத்திரம் அடைந்த மஹிந்த

கடந்த 28ஆம் திகதி களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். குறித்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித் அபேகுணவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டத்திற்காக கிட்டத்தட்ட 5000 பேர் கலந்துக் கொள்வதாக ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்திருந்தார். எனினும் இந்த கூட்டத்தில் 600 பேரை மாத்திரமே ரோஹித அபேகுணவர்தனவினால் அழைத்து வர முடிந்துள்ளது.

இதனால் கோபமடைந்த மஹிந்த கூட்டத்தின் இறுதியில் ரோஹித அபேகுணவர்தனவை அழைத்த மஹிந்த “மக்கள் கூட்டம் இல்லாத கூட்டங்களுக்கு தன்மை அழைக்க வேண்டாம் எனவும், முடியாவிட்டால் அமைதியாக இருந்து விடவும் என கூறிவிட்டு மஹிந்த அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -