சாத்வி பிராச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க அறைகூவல்...!

ஜுனைட்.எம்.பஹ்த்-
ஜாகிர் நாயக்கின் தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 50 லட்சம் பரிசு தருவதாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி என்பவர் அறிவித்துள்ளார்.

வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வரும் இந்த பிராச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க அறைகூவல் 

ஜாகிர் நாயக்கின் தலையைக் கொண்டு வர மற்றவரை தூண்டி விடும் பிராச்சியே, நீ நேரடியாக சென்று ஜாகிர் நாயக்கின் தலையை வெட்ட வேண்டாம், அவரது ஒரு முடியை பிடுங்கி காட்டினால் அதே 50 ஐம்பது லட்சத்தை பரிசாக தர நாங்கள் தயார்.

இது போன்ற மிரட்டல் அரசியலுக்கு முஸ்லிம் சமுதாயம் அஞ்சாது என்பதை எச்சரித்து கொள்கிறோம்..

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் மு.முஹம்மது யூசூப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -