அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்புச்செயலாளர் மீது விசாரணை

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்புச்செயலாளர் லலித் அபேகுணவர்த்தன மோசடி தவிர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காகமுற்கொடுப்பனவு எதனையும் பெறாமல் நாரஹென்பிட்டி சாலிகா மைதானத்தை ஒதுக்கியமைதொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 3 மணித்தியாலங்கள் இந்த விசாரணை நேற்று நடத்தப்பட்டுள்ளது. லலித் அபேகுணவர்த்தன லங்கா சதொச நிலையத்தின் தலைவராகவும் செயற்படுகிறார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -