அனுராதபுரம், கஹட்டகஸ்கிலிய ஈத்தல்வெட்டுனுவெவ எனும் பகுதியில் கைப்பிள்ளை உட்பட 5 பெண் குழந்தைகளை கொண்ட ஒரு முஸ்லிம் குடும்பம்!
நேற்றைய தினம் (19.07.2016) தாயுடன் நான்கு பெரிய (16 வயதிற்குட்பட்ட) பிள்ளைகளும் தாமரை விதை மற்றும் பலாப்பழம் சாப்பிட்டுள்ளனர்.
அதன் பின்னர் உணவு செரிமானத்திற்காக Sprite வாங்கி வந்து அருந்தியுள்ளனர்.
Sprite அருந்திய சற்று நேரத்திலேயே நான்கு பிள்ளைகளும் திடீரென மயக்கமுற்றபோது அக்கம்பக்கத்தாரின் உதவியுடன் பிள்ளைகள் ஹொஸ்பிடலுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்!
பின்னர் 4 பிள்ளைகளும் கண்திறக்காமலும், சுவாசிக்க முடியாமலும் ICU வில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 7 வயது பெண்பிள்ளை ஒன்று மூக்காலும், வாயாலும் ரத்தம் வெளியான நிலையில் இன்றைய தினம் பரிதாபமாக உயிரிளந்துள்ளதாகவும், ஏனைய 3 குழந்தைகளும் ICU வில் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன!
தாயும் கைக்குழந்தையும் தற்போது வீட்டில் இருப்பதாகவும் வெளிநாட்டில் இருக்கும் தந்தை சம்பவத்தை கேழ்விப்பட்டவுடன் தற்போது நாட்டுக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ICV வில் இருக்கும் குழந்தைகள் ஆபத்தின்றி உயிர் பிளைக்க பிரார்த்தனை செய்வதுடன் இந்த "ஆபத்தான" சம்பவத்தை அனைவருக்கும் Share பண்ணுங்கள்
"பலா பழம் உண்டபின்
"Coca Cola,Sprite,Pepci,Fanta" போன்ற மென்பானங்கள் அருந்துவது பாம்பின் விசத்தை விடவும் மோசமானது" என்பது குறிப்பிடத்தக்கது!
தகவல் (அன்ஸீர் மெளலவி)
அல்மஷூறா.