இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வர்த்தக கட்டிடடத் தொகுதி திறந்து வைப்பு...!

எம்.ரி.எம்.யூனுஸ்-
ள்ளிவாயலின் வர்த்தகக் கட்டடத்தொகுதி, சிறுவர் பூங்கா, ஹவ்ழ் ஆகியவை இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களால் இன்று திறந்துவைப்பு.

சிறிலாங்கா ஹிறா பெளண்டேஷனின் தலைவரும் புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் MA MP அவர்களின் பூரண முயற்சியில் சிரிலங்கா ஹிரா பெளண்டேஷனின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ எல் எம் மும்தாஸ் மதனி அவர்களின் வழிகாட்டலில் இன்று மாலை காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் பள்ளிவாயலின் வர்த்தகக் கட்டடத்தொகுதி, சிறுவர் பூங்கா, ஹவ்ழ் ஆகியவற்றின் கட்டிடப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டு நிருவாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் காத்தான்குடியின் முன்னாள் நகர முதல்வர் அஸ்பர் jp சிரிலங்கா ஹிரா பெளண்டேஷனின் கட்டட நிர்மானப் பொறுப்பாளர் MSM நொளஷாட் உட்பட ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -