திருகோணமலையில் மின் பொறிக்குள் சம்பூர் விடியோ இருவெட்டு வெளியீடு...!

எப்.முபாரக்-
திருகோணமலை பசுமை அமைப்பினால் மின் பொறிக்குள் சம்பூர் எனும் தொனிப்பொருளில் வீடியோ வடிவிலான இருவெட்டு வெளியீடு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலையில் திருகோணமலை விபுலானந்தக் கல்லாரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண சபையின் உறூப்பினர்களான ஜே.எம்.லாஹிர், ஆர்.எம்.அன்வர், ஜெனார்த்தனன் உட்பட அரசியல் பிரமுகர்கள், களைஞர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -