அரனாயக்கவிலிருந்து 4156 பேர் இடம்பெயர்வு..!

ரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவு, கிராம சேவை பகுதிக்கு உட்பட்ட பல பிரதேசங்களில் இது வரை 4 ஆயிரத்து 156 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

23 மத்தியஸ்தங்களில் அவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அம்பலக்கந்த, கங்துன, கல்பொக்க போன்ற பிரதேசங்களில் மண் சரிவு இடம்பெற்றது

மேலும் அரநாயக்க சாமசர கந்தை பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.dc
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -