ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட கூட்டம்...!

செவ்வாய்க்கிழமை (26) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவிருந்த கட்சியின் உச்சபீட கூட்டம் அடுத்த மாதம் 3ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளதாக உச்சபீடத்தின் செயலாளர் மன்சூர் ஏ.காதர் அறிவித்துள்ளார். 

இத் தினத்தில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் பங்கேற்க வேண்டியதன் காரணமாக மேற்படி உச்சபீட கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமை குறித்து முதலமைச்சர் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை கருத்தல்கொண்டே பிரஸ்தாப உச்சபீட கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -