பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் சேயாவின் தாய் விடுத்த கோரிக்கை..!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்றே சிறுமி சேயாவின் கொலையாகும்.

துஷ்பிரயோகத்தின் பின் கொல்லப்பட்ட சிறுமியின் வழக்கில் குற்றவாளியாக இணங்காணப்பட்ட சமன் ஜயலத்துக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சேயாவின் தாயார் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

தனது மகளின் வழக்கு முடிந்து விட்டமையால் இதன் பின்னர் அவரின் படத்தை ஊடகங்களில் வெளியிட வேண்டாமென அவர் தெரிவித்திருந்தார்.

இதைப்போல இவ்வழக்கின் நீதிபதி பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக அக்கறையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -