வவுனியாவில் இன்று ஹர்த்தால்..!

டந்த 16ம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட, பாடசாலை மாணவிக்கு நீதி கோரி வவுனியா நகரில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

இதன்படி பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடவில்லை. 

மேலும், வவுனியாவில் இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -