தோப்பூர் பிரதேச மீனவர்களுக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் சொலேர் மின் இணைப்பு வழங்கி வைப்பு.

மீனவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு 21.02.2016 ம் திகதி பி.ப. 4.00 மணிக்கு வைபவரீதியாக திறந்து வைக்கபட்டதுடன் நீண்ட காலம் குறித்த மீனவர்களுக்கான குடிநீர் வசைதியற்ற நிலையில் மீனவர்களுக்கான குடிநீர் கிணறும் மாகாண சபை உறுப்பினர் அன்வரால் பெக்கோ இயந்திரத்தின் மூலம் தோண்டி ஆரம்பித்து வைக்கபட்டது. 

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்,எம்.அன்வர், முன்னாள் சேர்வில பிரதேச சபையின் உறுப்பினர் பைசல் ஹாஜி, தோப்பூர் ஜம்மியத்துல் உலமா தலைவர் மௌலவி ரிஸ்வான், தோப்பூர் ஸ்ரீ லங்கா முஸ்லின் காங்கிரஸின் மத்திய குழுதலைவர் ரசீத், பட்டியடி செல்வநகர், அல்லை நகர் பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் உட்பட மாகாண சபை உறுப்பினரின் தோப்பூர் பிரதேச இணைப்பாளர் ரிபாஸ் மற்றும் பிரதேச மீனவர்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -