ஞானசார தேரருக்கு எதிரான முதல் வழக்கு

சாட்சியாளர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கின் விசாரணை எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது.

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா எக்நெலிகொடவை ஞானசார தேரர் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -