மின்னஞ்சல் முகவரியை அறிமுகம் செய்த கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத் திணைக்களங்களில் காணப்படும் குறைபாடுகளை பொதுமக்கள் தெரியப்படுத்துவதற்காக  talk2epgovernor@gmail.com  என்ற புதிய மின்னஞ்சல் முகவரியை ஆரம்பித்துள்ளதாக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று வெள்ளிக்கிழமை(19)தெரிவித்தார்.


திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள அரசாங்கத் திணைக்களங்கள் பலவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அத்திணைக்களங்களின் குறைபாடுகள் மற்றும் ஊழியர்கள் தொடர்பாகவும் எமக்கு தெரியப்படுத்த முடியும். குறைபாடுகளை கண்டறிந்து இனிவரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கவே புதிய மின்னஞ்சல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும்இ தங்களுடைய நிர்வாகத்தில் உள்ள குறைகளை கண்டால் உங்களுடைய கருத்துகள்இ ஆலோசனைகளையும் அனுப்பிவைக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -