ஞானசார தேரரின் கைதை அடுத்து ஹோமாகம நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு நடவடிக்கை..!

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஷேட பொலிஸ் அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குழப்ப நிலை ஏற்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளமையால் பாதுகாப்பை பலப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று ஞானசார தேரரை சிறைச்சாலை அதிகாரிகள் கொண்டு சென்றபோது அவர்கள் மீது சில தாக்குதல்கள் இடம்பெற்றதுடன், 

அவரை கொண்டு சென்ற நீதிமன்ற கெப் வாகனத்துக்கும் சேதம் விளைவித்துள்ளனர். அந்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததுடன், பின் பக்கத்துக்கும், இலக்க தகடுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -