வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஞானசார தேரர் குத்து டான்ஸ் ஆடி மகிழும் காட்சிகள் வெளியாகியுள்ளன நாட்டில் கடந்த காலங்களில் கடும் போக்குடன் நடந்து கொண்ட ஞானசார தேரர் ஒழுக்கங்களில் சற்று குறைந்த அளவில் இருந்தமை பல ஆதாரங்கள் மூலம் வெளியாகி இருந்தன.
தென்னிலங்கையில் பல குழப்பங்களுக்கு காரணமான இவர் கடந்த மகிந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பை மிக அதிகமாக அமைதியின்மையாக்கியவர்களில் மிக பிரதானமானவர்.
பௌத்த தர்மத்தின் ஒழுக்கத்தையும் தன்மையையும் இவர் மூலமானவர்கள் மூலம் என்னவாகும்...?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -