காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காடு தீயினால் எரிந்து நாசம்..!

க.கிஷாந்தன்-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. 

16.01.2016 அன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இனம் தெரியாதோரால் குறித்த காட்டுக்கு தீ வைக்கபட்டுள்ளதாகவும் சுமார் 3 ஏக்கர் வரையிலான மானா புல் காடு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -