நேற்று ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்து சிறைக்கு அழைத்து சென்ற வேளையில் நீதிமன்ற வளாகத்தில், நீதிமன்றத்தை அவமதித்து ஆர்பாட்டம் மற்றும் குழப்பங்களில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
ஞானசார தேரரை சிறைக்கு அழைத்து சென்றபோது, குழப்பம் செய்த அனைவரையும் கைது செய்ய உத்தரவு..!
